சை.மஹபூப்ஜான்
புதன், 31 ஜூலை, 2013
தொலை(ந்த) பேசி
தீப்பெட்டியின் இருமுனைகளிலும்
நூலைக்கட்டி தொலை பேசிய தருணங்களை
சிலாகித்துச் சொன்னால்
சிரிக்கின்றன-இக்காலக்
குழந்தைகள்...
வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தால்
வழக்கொழிந்து போய்விட்டன
சின்னச் சின்ன சந்தோஷங்களும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக